Saturday, 24 September 2016

கலைந்திடவே கனவோ ?

பிழம்பாய் அழுதிட்ட கண்கள்
மணலாய் உலர்ந்திட்ட நாக்கு
விரலாய் வடிந்த நம்பிக்கை
பாசியென வழுக்கிட்ட வாழ்க்கையில் 
வேசியென வாடிய மனம் !